கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

Ampara Sri Lanka Eastern Province Kalmunai
By Laksi Oct 09, 2024 01:26 PM GMT
Laksi

Laksi

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு பெற்றுள்ளார்.

ஜே.லியாகத் அலி பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றியுள்ளார்.

அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்

அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்

பதவி உயர்வு

இதனையடுத்து, அவர் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் (2024.07.01) ஆம் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.

கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு | Kalmunai Divisional Secretary Promot Special Grade

இவர் காரைதீவு,சம்மாந்துறை பிரதேச செயலகங்களில் உதவி பிரதேச செயலாளராகவும்,ஓட்டமாவடி, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களில் பிரதேச செயலாளராகவும்,கல்முனை மாநகர சபையில் ஆணையாளராகவும் கடமையாற்றியுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW