வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை

Jaffna Law and Order Dr.Archuna Chavakachcheri
By Laksi Oct 09, 2024 11:24 AM GMT
Laksi

Laksi

சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனா நிபந்தனையின் அடிப்படையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இன்றையதினம் (9) நகர்த்தல் பத்திரம் மூலம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது அவரை பிணையில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

வாகன இறக்குமதி தொடர்பில் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிவிப்பு

பிணை

வைத்தியர்களை தொலைபேசியில் அச்சுறுத்தியமை,பேசித் தொந்தரவு செய்தமை உள்ளிட்ட காரணங்களுக்காக வைத்தியர் அர்ச்சுனா மீது ஏனைய வைத்தியர்களால் வழக்கு தொடரப்பட்டிருந்தது.

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா பிணையில் விடுதலை | Bail To Dr Archuna

இந்த விடயம் தொடர்பில் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் கடந்த 26ஆம் திகதி உத்தரவிட்ட நிலையில் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 

கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

கேக் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW