நாடு முழுவதும் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்
Sri Lanka Police
Sri Lanka
Election
Local government Election
By Rakshana MA
2025 உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக கிட்டத்தட்ட 65,000 பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
தேர்தல் பணி
உள்ளூராட்சித் தேர்தல் நாளை மறுநாள் (06) நடைபெற உள்ளன.
இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்காக கிட்டத்தட்ட 3,000 பார்வையாளர்களை ஈடுபடுத்த PAFFREL அமைப்பு முடிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |