விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு

Sri Lankan Tamils Trincomalee
By Independent Writer Jul 29, 2024 10:19 AM GMT
Independent Writer

Independent Writer

Courtesy: H A Roshan

கிண்ணியா வலய மட்ட பாடசாலைகளுக்கு இடையிலான விஞ்ஞான ஒலிம்பியாட் போட்டியில் வெற்றிபெற்ற தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான  கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

தி/கிண்/அல்-ஹிக்மா முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்களான MAF. ஆரா தில்பர் (தரம் - 07, 1 ஆம் இடம்), A.F. அஸீம் (தரம் - 09, 1 ஆம் இடம்) மற்றும் A.N. பாத்திமா நர்ஜிஸ் (தரம் - 09, 3 ஆம் இடம்) ஆகியோரையும் இம்மாணவர்களை வழிப்படுத்திய விஞ்ஞானப் பிரிவு ஆசிரியைகளான M.A.F. பெனாஸிர் மற்றும் A.L. சுஜானா ஆகிய ஆசிரியைகளும் பாடசாலை முதல்வர் M.N.A. நஷ்ரப் சேரினால் கௌரவிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது சான்றிதழ்களும் நினைவுச்சின்னங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளனர்.

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல்

வலுவடைந்து வரும் இலங்கை ரூபா: ரணில் வெளியிட்டுள்ள தகவல்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்..!

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை ஆரம்பித்து வைத்த செந்தில் தொண்டமான்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW
GalleryGalleryGalleryGallery