கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத்

Uthaya Gammanpila Vijitha Herath Sri Lanka Easter Attack Sri Lanka Political Development
By Rakshana MA Oct 22, 2024 10:35 AM GMT
Rakshana MA

Rakshana MA

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில நேற்று (21) வெளியிட்ட அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

இன்று (22) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

அடுத்த வருடம் வரையில் தேங்காயின் விலையில் மாற்றம் இல்லை

புதிய ஆய்வுகள்

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான புதிய ஆய்வுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கம்மன்பிலவின் அறிக்கையை அரசாங்கம் ஏற்கவில்லை: விஜித ஹேரத் | Government Responds Gammanpila Statement Today

முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

முட்டைகளை பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

சம்மாந்துறையில் மண்ணில் புதையுண்ட நிலையிலிருந்த கைக்குண்டு மீட்பு

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW