பதவி விலகினார் கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர்

Gotabaya Rajapaksa Sri Lanka Government Of Sri Lanka
By Madheeha_Naz Feb 21, 2024 12:50 PM GMT
Madheeha_Naz

Madheeha_Naz

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் பிரத்தியேக செயலாளர் சுகீஸ்வர பண்டார தனது பதவியில் இருந்து விலகியுள்ளார். 

தனது இராஜினாமா கடிதத்தை கோட்டாபய ராஜபக்சவிடம் அவர் கையளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

பதவி விலகல் 

இது குறித்து மேலும் தெரிய வருகையில்,

சுகீஸ்வர பண்டா  தனது மின்னஞ்சலில் “தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாக பதவியில் இருந்து நான் இராஜினாமா செய்துள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

பதவி விலகினார் கோட்டாபயவின் பிரத்தியேக செயலாளர் | Gotabaya S Special Secretary Has Resigned

மேலும், குறித்த கடிதத்தில் தனக்கு பிரத்தியேக செயலாளர் பதவியினை வழங்கியிருந்தமைக்காக நன்றி தெரிவிப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பொருட்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

கொழும்பில் பொருட்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருகும் ஆதரவு

ஜனாதிபதி தேர்தலுக்காக உருவாகும் பரந்த கூட்டணி : ரணில் விக்ரமசிங்கவிற்கு பெருகும் ஆதரவு

கொழும்பில் பொருட்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

கொழும்பில் பொருட்களை விற்பனை செய்யும் மோசடி கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW