ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து புதிய அறிவிப்பு

G.C.E.(A/L) Examination Sri Lankan Schools Education
By Fathima Nov 27, 2025 07:39 AM GMT
Fathima

Fathima

இந்த மாதம் 29ஆம் திகதி க.பொ.த உயர்தரப் பரீட்சை நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று (27), நாளை (28) மற்றும் நாளை மறுநாள் (29) ஆகிய திகதிகளில் நடைபெறவிருந்த க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் நடைபெறாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாற்று திகதிகள்

இதற்காக, டிசம்பர் 07, 08 மற்றும் 09 ஆகிய திகதிகள் மாற்று திகதிகளாக வழங்கப்பட்டுள்ளன.

ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் குறித்து புதிய அறிவிப்பு | Gce Advanced Level Examinations Postponed

மேலும் இன்று நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 7 ஆம் திகதியும், நாளை (28) நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 8 ஆம் திகதியும், சனிக்கிழமை (29) நடைபெறவிருந்த பரீட்சை டிசம்பர் 9 ஆம் திகதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அனைத்து முஸ்லிம் பாடசாலைகளுக்கு விடுமுறை!

அவசர தேவைக்கு உடன் அழைக்கவும்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்

அவசர தேவைக்கு உடன் அழைக்கவும்! மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவுறுத்தல்