அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Ampara Sri Lanka Hospitals in Sri Lanka Eastern Province
By Rakshana MA Oct 23, 2024 04:42 AM GMT
Rakshana MA

Rakshana MA

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடல் நேற்று (22) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல் - 15000ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது

இலங்கையிலுள்ள விவசாயிகளுக்கான அறிவித்தல் - 15000ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது

தொழிநுட்ப அபிவிருத்திக்கான கள விஜயம்

இதன்போது அண்மையில் கட்டி முடிக்கப்பட்ட புதிய கட்டடத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மாடிகளையும், மின்தூக்கி வசதிகளை ஏற்படுத்தி அபிவிருத்தி செய்வது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் புதிய கட்டட அபிவிருத்தி தொடர்பில் விசேட கலந்துரையாடல் | Funds Allocated For Atalaichenai Hospital

இந்த சந்தர்ப்பத்தில் மின்தூக்கி தொழிநுட்ப அபிவிருத்திக்கான கள விஜயமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விஜயத்தில் பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம். மாஹிர், உயிரியல் மருத்துவ பொறியியலாளர் என்.எம்.இப்ஹாம் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் இணைந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திறைசேரிக்கான புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி

திறைசேரிக்கான புதிய அதிகாரிகளை நியமனம் செய்ய அமைச்சரவை அனுமதி

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

ஜனாதிபதியின் செயலாளரை சந்தித்து கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW