டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது

France Crime World
By Laksi Aug 25, 2024 06:56 AM GMT
Laksi

Laksi

பிரபலமான செய்தி பரிமாற்று செயலியான டெலிகிராமின் நிறுவனர் பாவெல் துரோவ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது பிரான்சில் உள்ள போர்கேட் விமான நிலையத்தில் நேற்று (24) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தீவிரவாத இயக்கங்களுக்கு உதவி செய்தது, போதைப்பொருள் விநியோகம், மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டு இரத்து

பங்களாதேஷ் முன்னாள் பிரதமரின் கடவுச்சீட்டு இரத்து

நீதிமன்றத்தில் முன்னிலை

அத்தோடு, இவர் தனது தளத்தின் குற்றவியல் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கத் தவறியதாகவும் கூறப்படுகிறது.

டெலிகிராம் செயலியின் நிறுவனர் கைது | Founder Of Telegram App Arrested

மேலும், கைது செய்யப்பட்ட துரோவ் இன்று (25) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்திற்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்

இப்ராஹிம் ரைசியின் உலங்குவானூர்தி விபத்திற்கான காரணம் தொடர்பில் வெளியான தகவல்

பங்களாதேஷில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..!

பங்களாதேஷில் கல்வி அமைச்சு எடுத்துள்ள தீர்மானம்..!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW