குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் வெளியான தகவல்

Sri Lanka Immigration Sri Lankan Peoples Passport
By Laksi Aug 30, 2024 11:52 AM GMT
Laksi

Laksi

வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் பல நாட்களாக காணப்பட்ட கூட்ட நெரிசல் இன்று (30) முற்றாக நீங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெளிநாட்டு கடவுச்சீட்டு வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக கொழும்பு - பத்தரமுல்லை குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தை சுற்றி பல நாட்களாக நீண்ட வரிசைகள் காணப்பட்டன.

இந்த நிலையில், எந்த வீத நெரிசலும் இன்றி வெளிநாட்டு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடிந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு

காவல்துறையினர் நடவடிக்கை

திணைக்களத்திடம் குறைந்த எண்ணிக்கையிலான வெற்று வெளிநாட்டு கடவுச்சீட்கள் காணப்பட்டமையால், கடவுச்சீட்டு வழங்குவதில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள வளாகத்தில் காணப்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பில் வெளியான தகவல் | Ended Sri Lankan Passport Issue

எனினும், நேற்றுமுன்தினம் மாத்திரம் ஆயிரம் கடவுச்சீட்டுக்களை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், அன்றைய தினம், பல நாட்களாக வரிசையில் காத்திருந்த மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வரிசையில் டோக்கன் வழங்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

அரச ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிக்கப்படும்! கல்வி அமைச்சர்

சம்மாந்துறையில் மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி

சம்மாந்துறையில் மரக்குற்றி விழுந்ததில் ஒருவர் பரிதாபமாக பலி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW