தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்! வெளியாகியுள்ள விபரம்

Election Commission of Sri Lanka Election
By Mayuri Aug 30, 2024 02:02 AM GMT
Mayuri

Mayuri

ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின் போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அந்த வகையில் தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை என்பன அஞ்சல் மூல வாக்களிப்பின் அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

அதிகரிக்கும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை

இதேவேளை ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தபால் மூல வாக்களிப்பின் போது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்கள்! வெளியாகியுள்ள விபரம் | Election In Sri Lanka

ஜனாதிபதித் தேர்தல்: ஆயிரத்தை தாண்டிய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை

ஜனாதிபதித் தேர்தல்: ஆயிரத்தை தாண்டிய மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW