சாகிர் நாயக், பங்களாதேஷுக்குள் நுழையத் விதிக்கப்பட்ட தடை
Bangladesh
Islam
By Faarika Faizal
முன்னணி இஸ்லாமிய மத போதகரான சாகிர் நாயக், பங்களாதேஷுக்குள் நுழையத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதிகளில் பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் நடைபெறும் மத நிகழ்வில் உரையாற்ற, உள்ளூர் அமைப்பு ஒன்று அவரை அழைத்திருந்தது.
பாதுகாப்புப் பணி
இந்நிலையில், சாகிர் நாயக்கின் வருகை பெரும் கூட்டத்தை ஈர்க்கும் என்றும், ஊழியர்கள் ஏற்கனவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ள நேரத்தில் பலத்த பாதுகாப்புப் பணி தேவைப்படும் எனவும் சுட்டிக்கபட்டிப்பட்டுள்ளது.

இதன் காரணமான தேர்தல்கள் முடிந்த பின்னரே சாகிர் நாயக்கின் வருகை சாத்தியமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |