கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள்

Election Commission of Sri Lanka Colombo Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Sep 07, 2024 07:32 AM GMT
Rukshy

Rukshy

நடைபெறவள்ள ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் செப்டெம்பர் 10ஆம் திகதி கொழும்பில் (Colombo) முக்கியமான கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

தேர்தல் தொடர்பான எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிடுவது தொடர்பில் இந்தக் கூட்டத்தில் கவனம் செலுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

வாக்காளர்கள் அட்டை விநியோகிக்கும் பணிகள் குறித்து வெளியான தகவல்

பணியாளர்களின் எண்ணிக்கை 

இதன்போது வாக்கு எண்ணும் மையங்கள், தேர்தல் பணிகளுக்குத் தேவைப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்து தேர்தல் நடவடிக்கைகள் குறித்தும் தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கமளிக்கப்படும்.

கொழும்பில் கூடவுள்ள மாவட்டத் தேர்தல் அதிகாரிகள் | District Officers Convene Colombo Election Meeting

தேர்தலுக்கான சுமுகமான மற்றும் திறமையான திட்டத்தை இந்த கூட்டம் உறுதி செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

அதிகரிக்கும் தேர்தல் தொடர்பான முறைப்பாடுகள்

இயற்கை எரிவாயு விலையில் பதிவான மாற்றம்

இயற்கை எரிவாயு விலையில் பதிவான மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW