தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் : வெளியான தகவல்

Sri Lanka Police Sri Lankan Peoples Crime Local government Election
By Rakshana MA Apr 21, 2025 04:33 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையில் எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு சட்டவிதி மீறல்கள் அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழ (Sri Lanka Election Commission) தெரிவித்துள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 20ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் 19ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 1,874 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முஸ்லிம் அமைப்புகள் வெளியிட்ட கூட்டறிக்கை

முறைப்பாடுகள் 

இந்நிலையில், தேர்தல் சட்டவிதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 19ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு 162 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

தேர்தல் தொடர்பில் அதிகரிக்கும் முறைப்பாடுகள் : வெளியான தகவல் | Crime Reports For Election

இருப்பினும், மொத்த தேர்தல் முறைப்பாடுகளில் 1,607 முறைப்பாடுகளுக்கு இதுவரை தீர்வு காணப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

ஏமனின் எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்

ஏமனின் எண்ணெய் துறைமுகத்தின் மீது அமெரிக்கா தாக்குதல்

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மின்

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மின்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW