வழமைக்கு திரும்பிய கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை

Batticaloa Colombo Elephant Department of Railways
By Laksi Oct 19, 2024 08:29 AM GMT
Laksi

Laksi

கொழும்பு கோட்டைக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான தொடருந்து சேவை இன்று (19) மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக இலங்கை தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

மின்னேரிய மற்றும் ஹிங்குரக்கொடைக்கு இடைப்பட்ட ரொட்டவெவ பிரதேசத்தில் நேற்று (18) தொடருந்துடன்  காட்டு யானைகள் கூட்டம் ஒன்று மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

புதிய விசேட வர்த்தக பண்ட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தொடருந்து சேவை ஆரம்பம்

இந்த விபத்தால் தொடருந்து பாதை கடுமையாக சேதமடைந்ததுடன், தொடருந்தின் எரிபொருள் தாங்கிகள் கவிழ்ந்து இரண்டு காட்டு யானைகளும் பலியாகியுள்ளது. 

வழமைக்கு திரும்பிய கொழும்பு - மட்டக்களப்பு தொடருந்து சேவை | Colombo Batti Train Service Beginning Again

இந்தநிலையில், சேதமடைந்த தொடருந்து பாதை புனரமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும்: ஜீவன் தொண்டமான்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டும்: ஜீவன் தொண்டமான்

புத்தளத்தில் யானைக் குட்டியொன்று சடலமாக மீட்பு

புத்தளத்தில் யானைக் குட்டியொன்று சடலமாக மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW