வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான நுால் ஜனாதிபதியிடம் கையளிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka
By Faarika Faizal Oct 04, 2025 09:41 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் கைதாகி சிறையிலிருந்த போது, ஒரு மாணவியாக அவரின் மகள் அதை எதிர்கொண்ட தருணங்கள் தொடர்பாக மூத்த பத்திரிக்கையாளர் சுரங்க சேனாநாயக்க ரன் தோனி என்ற நூலை எழுதியுள்ளார்.

இந்த நூல் கடந்த 30ஆம் திகதி(30.09.2025 அன்று கொழும்பு சர்வதேச புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் தொடர்பான நுால் ஜனாதிபதியிடம் கையளிப்பு | Book Run Dhoni Was Presented To The President

இந்நிலையிலேயே, குறித்த நூலின் பிரதியொன்றை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடமும் தாம் ஒப்படைத்தாக மூத்த பத்திரிகையாளர் சுரங்க சேனநாயக்க தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் வேண்டுகோள்

இஸ்ரேல் குண்டுவீச்சு நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ட்ரம்ப் வேண்டுகோள்

பலஸ்தீன மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை - மலேசியா பிரதமர் தெரிவிப்பு

பலஸ்தீன மக்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கே முன்னுரிமை - மலேசியா பிரதமர் தெரிவிப்பு


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW