அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்புமனுவில் கையொப்பமிட்டார்

Trincomalee Srilanka Muslim Congress Eastern Province UNP General Election 2024
By Laksi Oct 09, 2024 04:06 PM GMT
Laksi

Laksi

எதிர்வரும் பொதுத்தேர்தலில் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த நிகழ்வானது கொழும்பில் உள்ள ஐக்கிய தேசிய முன்னணியின் அலுவலகத்தில் இன்று (09) இடம்பெற்றுள்ளது.

கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

கல்முனை பிரதேச செயலாளர் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவி உயர்வு

சிலிண்டர் சின்னத்தில் போட்டி

அப்துல்லாஹ் மஹ்ரூப், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து விலகி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் ஐக்கிய தேசியக் கட்சியின் திருகோணமலை மாவட்ட தவிசாளராகவும், மூதூர் தொகுதி அமைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

அப்துல்லாஹ் மஹ்ரூப் வேட்புமனுவில் கையொப்பமிட்டார் | Abdullah Mahroob Signed The Nomination Paper

இந்த நிலையில், அப்துல்லாஹ் மஹ்ரூப், கூட்டணியாக ஐக்கிய தேசிய முன்னணி ஊடாக திருகோணமலை மாவட்ட பிரதான வேட்பாளராக சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் காங்கிரஸின் சிறந்த தலைவராக எம்.எச்.எம்.அஸ்ரப் திகழ்ந்தார்:சபீஸ் புகழாரம்

முஸ்லிம் காங்கிரஸின் சிறந்த தலைவராக எம்.எச்.எம்.அஸ்ரப் திகழ்ந்தார்:சபீஸ் புகழாரம்

அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்

அம்பாறை மாவட்ட கலாசாரம் மாற்றமடைய வேண்டும்: சந்திரநேரு சந்திரகாந்தன் ஆதங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW