இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு

Sri Lanka Sri Lankan Peoples
By Rukshy Apr 24, 2025 06:50 AM GMT
Rukshy

Rukshy

இலங்கையர்கள் நாளை (25) அரிய மூன்று கிரகங்களின் சந்திப்பைக் காண ஒரு வாய்ப்பு கிடைக்க உள்ளது,

அதில் வெள்ளி, சனி மற்றும் சந்திரன் மிக நெருக்கமாகத் தோன்றும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் மூத்த விரிவுரையாளர் ஜானக அதாசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

அதிகாலை 5.30 மணியளவில்

இந்த அரிய காட்சியை நாளை அதிகாலை 5.30 மணியளவில் கிழக்கு வானில் காண முடியும்.

இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள அரிய வாய்ப்பு | A Rare Opportunity For Sri Lankans

இலங்கையர்கள் இதை தங்கள் வெற்றுக் கண்களால் பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்றும் ஜானக அதாசூரிய கூறியுள்ளார்.

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

இலங்கை ஆடைத் தொழில்துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW