களவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Sep 13, 2024 11:01 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயானத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று (13) தேற்றாத்தீவு மயானத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்தோடு, மீட்கப்பட்ட சடலத்திற்கு அருகாமையில் சமய வழிபாடுகள் இடம்பெற்றதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

மேலதிக விசாரணை

குறித்த பகுதியில் நரபலி பூஜைகள் எதுவும் நடத்தப்பட்டதா என்பது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

களவாஞ்சிக்குடியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை | A Man Body Was Recovered In Batticaloa

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய சதாசிவம் அஜந்தன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

புலமைப்பரிசில் பரீட்சையை உரிய நேரத்தில் நடத்த விசேட கூட்டு வேலைத்திட்டம்

புலமைப்பரிசில் பரீட்சையை உரிய நேரத்தில் நடத்த விசேட கூட்டு வேலைத்திட்டம்

உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரம் நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை

உத்தியோகபூர்வ பெறுபேறுகளை மாத்திரம் நம்புமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களிடம் கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW