அரசாங்கத்திடம் உள்ள உரமானியங்களின் கையிருப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல்

Sri Lankan Peoples Money Samantha Vidyaratna
By Rakshana MA Mar 24, 2025 05:14 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரசாங்கத்திடம் உர மானியங்களை வழங்குவதற்காக 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன(Samantha Vidyaratne) தெரிவித்துள்ளார்.  

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் விபத்து

உரமானியம்

இது தொடர்பில் தெரிவித்த அவர்,

இந்த மாத இறுதி முதல் தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசாங்கத்திடம் உள்ள உரமானியங்களின் கையிருப்பு : வெளியான மகிழ்ச்சி தகவல் | 56700 Metric Tons Of Fertilizer Subsidies Sl Gov

இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு உர மானியம் வழங்க திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் தொழில் நிபுணர்கள்!

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

கிண்ணியாவில் 8 உணவகங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்

         நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW