பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல்

Sri Lankan Peoples School Incident schools
By Rakshana MA Apr 09, 2025 06:56 AM GMT
Rakshana MA

Rakshana MA

முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சு (Ministry of Education ) இன்று (09.04.2025) வெளியிட்டுள்ள அறிவித்தலிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியான அறிவித்தல் | 2Nd Term School Leave Update

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

ஜனாதிபதி அநுரவிடமிருந்து ட்ரம்பிற்கு கடிதம்

ஜனாதிபதி அநுரவிடமிருந்து ட்ரம்பிற்கு கடிதம்

       நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW