ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா

Election Commission of Sri Lanka Sarath Fonseka Sri Lanka Presidential Election 2024
By Laksi Aug 05, 2024 11:22 AM GMT
Laksi

Laksi

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுயாதீன வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

சரத் பொன்சேகா சார்பாக தம்மிக்க ரத்நாயக்க இன்று (5)  இராஜகிரிய தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தநிலையில்,  நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுயாதீன வேட்பாளராக போட்டியிடுவதை உறுதி செய்துள்ளார்.

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தைச் செலுத்திய சரத் பொன்சேகா | 2024 Presidential Election Sarath Fonseka

இதேவேளை, 16 வேட்பாளர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையத்தில் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW