ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர்

Ranil Wickremesinghe Sajith Premadasa UNP
By Shalini Balachandran Aug 05, 2024 09:18 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இலங்கை கிரிக்கெட் அணியின் சிரேஷ்ட வீரர்களில் ஒருவரான ஹஷான் திலகரத்ன எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்பும் சஜித்தின் பயணத்திற்கு ஆதரவளிக்கும் நோக்கில் இன்று (05) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ளார்.

பங்களாதேஷிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

பங்களாதேஷிலுள்ள இலங்கையர்கள் குறித்து வெளியான தகவல்

ஐக்கிய மக்கள் சக்தி

இதேவேளை அவரது பாரியாரும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் ஏற்ப்பாட்டாளராக கடமையாற்றி வரும் அப்சாரி சிங்கபாகு திலகரத்னவும் இன்று ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் | Former Srilankan Cricket Player Join Sjb

மேலும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (ranil wickremesinghe), பிரதமர் தினேஷ் குணவர்தன (dinesh gunawardena), எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (sajith premadasa), மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திசாநாயக்க (anura kuma dissanayaka)உள்ளிட்ட அரசியல்வாதிகள் குழுவொன்று சொத்துப் பிரகடனங்களை வழங்கியுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தாய் - மகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி: அம்பாறை அதிர்ச்சி சம்பவம்

தாய் - மகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி: அம்பாறை அதிர்ச்சி சம்பவம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW