கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது

Sri Lanka Police Bandaranaike International Airport Gold
By Rukshy Apr 12, 2025 03:18 AM GMT
Rukshy

Rukshy

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

28 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளுடன் குறித்த பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து குறித்து வெளியான அதிர்ச்சித் தகவல்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இரு பெண்கள் கைது | 2 Women Arrested In Katunayake Airport

சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்

இன்று வங்கிக் கணக்குகளில் வைப்புச் செய்யப்படவுள்ள பணம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW