மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 11 கைதிகள் விடுதலை

Batticaloa Department of Prisons Sri Lanka Crime Prisons in Sri Lanka Prison
By Laksi Sep 12, 2024 12:52 PM GMT
Laksi

Laksi

தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் விசேட பொது மன்னிப்பின் கீழ் நாடளாவிய ரீதியில் 350 சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, மட்டக்களப்பு சிறையிலிருந்து அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் 11 ஆண் கைதிகள் இன்று (12) காலை 10.30 மணியளவில் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஆங்கில தின நாடகப் போட்டியில் செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடம்

ஆங்கில தின நாடகப் போட்டியில் செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் முதலாமிடம்

பொது மன்னிப்பின் கீழ் விடுதலை

சிறுகுற்றங்கள் புரிந்ததன் அடிப்படையில் தண்டனை பெற்றுவந்த கைதிகளே இவ்வாறு பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்து 11 கைதிகள் விடுதலை | 11 Prisoners Released In Batticaloa Prisoners Day

இதேவேளை கைதிகள் தினத்தினை முன்னிட்டு சிறைக் கைதிகளை பார்வையிடுவதற்கு இன்று (12) விசேட திறந்த சந்தர்ப்பத்தை சிறைச்சாலைகள் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

எமது அரசாங்கத்தின் கீழ் நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றப்படும் : அநுரகுமார

ஆசியாவின் வளர்ந்த நாடாக 10 ஆண்டுகளில் இலங்கை : நாமல் பகிரங்கம்

ஆசியாவின் வளர்ந்த நாடாக 10 ஆண்டுகளில் இலங்கை : நாமல் பகிரங்கம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW