மட்டக்களப்பில் வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு

Batticaloa Sri Lanka Police Investigation Eastern Province
By Laksi Sep 13, 2024 10:53 AM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு - ஏறாவூர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்தானது நேற்று (12) இரவு ஏறாவூர் புன்னக்குடா வீதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் ஏறாவூர் - தளவாய் பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய அஜீத்குமார் என்பவரே உயிரிழந்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

மேலதிக விசாரணை

மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞன் சிறிய ரக உழவு இயந்திரத்தில் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் வாகன விபத்தில் சிக்கி இளைஞன் உயிரிழப்பு | Young Man Died Accident In Eravur

இந்த நிலையில், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது: நாமல்

எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது: நாமல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW