யாழில் மயங்கி விழுந்து குடும்பப் பெண் உயிரிழப்பு

By Fathima Mar 18, 2024 05:40 AM GMT

அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு படலைக்கு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது, நேற்றைய தினம்(17) இடம்பெற்றுள்ளது.

மயங்கி விழுந்து உயிரிழப்பு

உயரிழந்த பெண் அயல்வீட்டுக்காரருடன் பேசுவதில்லை. இந்த நிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து சுமார் 30 மீற்றர்கள் தூரத்தில் உள்ள அயல் வீட்டுக்கு சென்று தண்ணீர் தருமாறு கேட்டு வாங்கி குடித்துவிட்டு தனது வீட்டுக்கு செல்வதற்கு வெளியே வந்துள்ளார்.