கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு! பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

Sri Lanka Sri Lankan Peoples Weather
By Fathima Dec 15, 2025 05:03 AM GMT
Fathima

Fathima

கந்தளாய் குளத்தின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் அடைமழை காரணமாக இவ்வாறு நீர் மட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் கந்தளாய் குளத்தின் நான்கு வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.