நாட்டின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு

Colombo Sri Lankan Peoples Water Cut Water
By Laksi Aug 08, 2024 12:50 PM GMT
Laksi

Laksi

நாட்டின் சில பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த தகவலை தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

அம்பாறையில் வீதியோரங்களில் திரியும் கட்டாக்காலி மாடுகள்: பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நீர் வெட்டு

அந்தவகையில், எதிர்வரும் (11) ஆம் திகதி காலை 9:00 முதல் இரவு 9:00 மணிவரை நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

நாட்டின் சில பகுதிகளில் 12 மணித்தியால நீர் வெட்டு | Water Cut For 12 Hours Important Announcement

அதன்படி, பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, களனி, வத்தளை, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை மற்றும் கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாக தேசிய நீர்வழங்கல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

இலங்கையில் 52 மருந்துகளுக்கு தட்டுப்பாடு! சுகாதார அமைச்சர் வெளியிட்ட தகவல்

ரணிலுக்கே எனது ஆதரவு: அமைச்சர் பவித்ரா அறிவிப்பு

ரணிலுக்கே எனது ஆதரவு: அமைச்சர் பவித்ரா அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW