பெறுபேறு தலைகீழாக மாறினால் இதுவே நடக்கும்! மத்திய வங்கி ஆளுநர்

Central Bank of Sri Lanka
By Mayuri Aug 27, 2024 10:15 AM GMT
Mayuri

Mayuri

தற்போதைய பொருளாதார வேலைத்திட்டத்தின் பெறுபேறுகள் தலைகீழாக மாறினால் ஏற்படும் ஆபத்து தொடர்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மீண்டும் நெருக்கடி

அதன்படி நிலைமை மாறினால் கடந்த இரண்டு வருடங்களில் நாம் அனுபவித்ததைப் போன்ற பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி மீண்டும் ஏற்படக்கூடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெறுபேறு தலைகீழாக மாறினால் இதுவே நடக்கும்! மத்திய வங்கி ஆளுநர் | Warning Issued By The Central Bank Governor

இலங்கை தொழிற்சங்கங்களின் 37ஆவது வருடாந்த மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW