மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள்

By Independent Writer Mar 23, 2023 12:50 AM GMT
Independent Writer

Independent Writer

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த நாடறிந்த இலக்கியவாதியான கவிஞர் ஆசுகவி அன்புடீன் நேற்று (22) புதன்கிழமை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை அதிதீவிர சிகிச்சை பிரிவில் இருந்த வேளையில் காலமானார்.

இவர் நஜாத், நப்லா ஆகியோரின் தந்தையும் நிசாம்டீன் ரிஸ்லி அவர்களின் மாமனாரும் ஆவார்.

மூத்த எழுத்தாளர் ஆசுகவி அன்புடீன் அவர்கள் காலமானார்கள் | Veteran Writer Asugavi Anbudeen Passed Away