வாழைச்சேனையில் வான் விபத்து
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
Accident
By Rakshana MA
மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி – தியாவட்டவான் பிரதான வீதியில் இன்று (10) காலை வான் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
கொழும்பிலிருந்து வாழைச்சேனை – பிறைந்துறைச்சேனை பகுதியை நோக்கி பயணித்த வான் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலுக்குள் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம்
மேலும் விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் பதிவாகவில்லை.
இதேவேளை விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



