இலங்கைக்கு வழங்கவிருந்த நிதியை அதிகரித்த ஐக்கிய இராச்சியம்

Sri Lanka Sri Lankan Peoples United Kingdom Cyclone Ditwah
By Fathima Dec 06, 2025 06:38 AM GMT
Fathima

Fathima

ஐக்கிய இராச்சியம் (UK) டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு வழங்கவிருந்த நிதியை அதிகரித்துள்ளது.

அதன்படி, நிதியுதவியின் மொத்தத் தொகை ஒரு மில்லியன் டொலராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தின் உயர்ஸ்தானிகரகம் இதனை அறிவித்துள்ளது.