பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் பலி: பலர் காயம்

United Kingdom Crime World
By Laksi Jul 30, 2024 10:36 AM GMT
Laksi

Laksi

பிரித்தானியாவில் இளைஞன் ஒருவர் நடத்திய கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

குறித்த கத்திக்குத்து தாக்குதலானது நேற்று (29) பிரித்தானியாவின் - சவுத்போர்ட் பகுதியிலுள்ள நடன வகுப்பில் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்து தாக்குதலில் 9 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம்

அமெரிக்க பூங்கா ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி: பலர் காயம்

பொலிஸார் விசாரணை

சிறுவர்களை காப்பாற்ற முயன்ற இருவர் காயமடைந்தவர்களில் அடங்குவதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரு சிறுவர்கள் பலி: பலர் காயம் | Two Children Killed In Knife Attack In Britain

அத்தோடு, இந்த கொடூர தாக்குதலை மேற்கொண்ட இளைஞனை பொலிஸார் சம்பவ இடத்திலேயே கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், கைது செய்யப்பட்ட இளைஞன் மீது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

கொழும்பு துறைமுகத்திற்கு உலகளவில் கிடைத்துள்ள அங்கீகாரம்

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலரின் பெறுமதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW