திருகோணமலையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

Trincomalee Eastern Province Crime
By Laksi Dec 20, 2024 06:31 AM GMT
Laksi

Laksi

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் போதை பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (19) திருகோணமலை பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது,  குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பை ஆறு, சுனாமி வீட்டுத்திட்டப் பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடமிருந்து 1.530g ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் அகதிகள் படகு

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த மியன்மார் அகதிகள் படகு

மேலதிக விசாரணை

அத்தோடு, நிலாவெளி, இரக்ககண்டி பகுதியில் 5.190g ஹெரோயின் போதைப் பொருளுடன் மற்ற நபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரித்துள்ளனர்.

திருகோணமலையில் போதைப்பொருளுடன் இருவர் கைது | Two Arrested In Trincomalee

மேலும், சந்தேக நபர்கள் இருவரையும் மேலதிக விசாரணைக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருப்பதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டம் இன்று

அருகம்பே பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

அருகம்பே பகுதிக்கு மீண்டும் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW