திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! 17பேர் வைத்தியசாலையில் அனுமதி

Sri Lanka Police Trincomalee
By Fathima Apr 15, 2023 11:46 PM GMT
Fathima

Fathima

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெலுங்கு கிராமத்தில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 17 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்றிரவு (15) இடம்பெற்றுள்ளது.

திருகோணமலையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்! 17பேர் வைத்தியசாலையில் அனுமதி | Trincomalee Midnight Fight Sri Lanka Police

இம்மோதலில் காயமடைந்த 17 பேரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தம்பலகாமம் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.