கிழக்கு ஆளுநரை சந்தித்த திருகோணமலை மாநகர முதல்வர்! எடுக்கப்பட்ட தீர்மானங்கள்
Trincomalee
Government Of Sri Lanka
Eastern Province
By H. A. Roshan
திருகோணமலை மாநகர சபையின் முதல்வர் க. செல்வராஜா கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் கிழக்கு மாகாண மாகாண பிரதம செயலாளர் டி.ஏ.சி.என்.தலங்கம ஆகியோரை நேரில் சந்தித்துள்ளார்.
குறித்த சந்திப்பு நேற்றையதினம்(11.07.2025) நடைபெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, மாநகரத்தின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தது.
அத்துடன், சந்திப்பின் போது, நினைவுச் சின்னமொன்று வழங்கி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
