காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

Sri Lankan Peoples Department of Meteorology Climate Change
By Rukshy Aug 04, 2024 02:22 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

குறிப்பாக வடமேல் மாகாணத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு தடை

துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு தடை

அதிகமான கனமழை

இந்நிலையில், மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் ஏனைய பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

காலநிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு | Today Weather Change

எனினும், சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும்.

மேலும், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொது மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பராசூட் சாகசத்தில் இரு இராணுவ வீரர்கள் படு காயம்

பராசூட் சாகசத்தில் இரு இராணுவ வீரர்கள் படு காயம்

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

முல்லைத்தீவில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW