இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Apr 21, 2025 03:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வானிலை குறித்து வெளியிட்ட அறிக்கை ஒன்றிலே மேலுள்ளவாறு குறிப்பிட்டுள்ளது.

இதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் மி.மீ.75 டிகிரி வெப்பநிலையில் மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

பலத்த மழை 

அத்துடன், மேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்று பல பகுதிகளில் பலத்த மழை பெய்யும் | Today Climate Update Sri Lanka

தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல்களால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் என சுட்டிக்காட்டியுள்ளது.

கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கிழக்கு மாகாணத்திற்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மின்

ஈஸ்ட‌ர் தாக்குத‌லில் ஜ‌ம்மிய‌துல் உல‌மாவை ச‌ம்ப‌ந்த‌ப்ப‌டுத்தும் ஐயூப் அஸ்மின்

      நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW