மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி

Batticaloa Accident
By Rakshana MA May 26, 2025 03:57 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பு, வாகரை அருகே பனிச்சங்கேணி பாலத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்றைய(26.05.2025) முன்னிரவில் நடைபெற்றுள்ளது.

நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள்

நாட்டில் அரச மருத்துவமனைகளில் தட்டுப்பாடாகும் முக்கிய மருந்துகள்

மோட்டார் வாகன விபத்து

திருகோணமலையிலிருந்து ஓட்டமாவடி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு இளைஞர்களே பனிச்சங்கேணி பாலத்தில் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளனர்.

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் பலி | Today Batticaloa Bike Accident

குறித்த வாலிபர்கள் இருவரும் ஓட்டமாவடி பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது.

தற்போது உயிரிழந்த வாலிபர்களின் சடலங்கள் வாகரை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக வாகரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   

இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

இனவாதிகளுக்கு எதிராக சட்டம் நிலைநிறுத்தப்பட வேண்டும்

திருகோணமலையில் கோர விபத்து

திருகோணமலையில் கோர விபத்து

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW