திருகோணமலையில் கோர விபத்து
Trincomalee
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
திருகோணமலை(Trincomalee) திருஞானசம்பந்தர் வீதியில் கடல்முக சந்திக்கு அருகே சற்று முன்னர் பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து சம்பவமானது இன்று(25) காலை இடம்பெற்றுள்ளது.
கோர விபத்து
மேலும், இதன்போது மோட்டார் சைக்கிளும் வேனும் மோதிய குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




