தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்

Sri Lanka Police Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Rukshy Aug 31, 2024 04:56 AM GMT
Rukshy

Rukshy

ஜனாதிபதி தேர்தளுக்காக 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்களுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்துள்ளார்.

பொது பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், 13,000 க்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்கள் மற்றும் 45 க்கும் அதிகமான வாக்கு எண்ணும் நிலையங்களில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள்.

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களை சந்தித்த அஜித் தோவால்

தேர்தல் காலம்

சட்டவிரோத சுவரொட்டிகள், கட்அவுட்கள் மற்றும் பதாகைகளை அகற்றுவதற்காக 1500 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளதுடன் சட்டவிரோத கட்அவுட்கள் அகற்றப்பட்டும் வருகின்றன.

தேர்தலுக்காக ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டுள்ள பொலிஸார் | Thousands Policemen Assembled For Election

மேலும் 3200 நடமாடும் வாகனங்கள் தேர்தல் காலத்தில் செயற்படுத்தப்படுவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வெளியாகிய அறிவிப்பு

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு

தமிழ் பொது வேட்பாளருக்கு ஆதரவு : தமிழரசின் கிளிநொச்சி மாவட்டக் கிளை முடிவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW