பாகிஸ்தானில் பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு!

Sri Lanka Pakistan
By Pakirathan Mar 30, 2023 07:04 PM GMT
Pakirathan

Pakirathan

பாகிஸ்தானில், பொலிஸ் வான் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பொலிஸார் உயிரிழந்துள்ளனர்.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில், அதிகாலை வேளை பொலிஸ் திரும்பிக்கொண்டிருந்த பொலீஸ் வான் மீது, பயங்கரவாதிகள் அதிநவீன தானியங்கி துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக சுட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் பொலிஸார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு! | Terrorists Shoot At Police In Pakistan

இதில் பொலிஸ் டி.எஸ்.பி. உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் பாகிஸ்தானில் இயங்கிவரும் தெஹ்ரீக் இ தலிபான் என்ற பயங்கரவாத இயக்கம் தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.