அநுராதபுரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் யானை உயிரிழப்பு

Anuradhapura Sri Lanka Elephant
By Laksi Dec 07, 2024 11:28 AM GMT

அநுராதபுரம் (Anuradhapura)-மின்னேரியா, ரொட்டவெவ வனப்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க 08 அடி உயரமுடைய யானையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அத்தோடு ,உயிரிழந்த யானையின் தந்தங்கள் 04 அடி 04 அங்குலம் உயரமுடையது ஆகும்.

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் :சுகாதார அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை

உயிரிழப்பு

இந்த யானை சுமார் 25 வருடங்களாக மின்னேரியா மற்றும் கவுடுல்ல ஆகிய தேசிய பூங்காக்களில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.

அநுராதபுரத்தில் சந்தேகத்துக்கிடமான முறையில் யானை உயிரிழப்பு | Suspicious Death Of Elephant In Anuradhapura

இந்த நிலையில், யானை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. 

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

பாடசாலை மாணவர்களின் சீருடை தொடர்பில் வெளியான தகவல்!

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

கிண்ணியாவில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட குடும்ப தலைவர்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW