சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

Puttalam Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA May 18, 2025 08:00 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மண்சரிவு எச்சரிக்கையானது, இன்று (18) காலை 10 மணி முதல் எதிர்வரும் 24 மணி நேரத்திற்கு நடைமுறையில் இருக்கும் என தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

முகப்புத்தக பதிவை பகிரும் மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

பொதுமக்களுக்கான எச்சரிக்கை

இதன்படி கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.  

சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை | Sudden Climate Change In Sri Lanka

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் சுவாமி விபுலானந்த அடிகளாரின் கற்சிலை திறந்து வைப்பு!

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் கோட்டமட்ட விளையாட்டுப் போட்டியில் சாதனை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW