இலங்கையில் பிறை தென்படவில்லை - வெள்ளிக் கிழமை புனித நோன்பு ஆரம்பம்.
Ramadan
Sri Lankan Peoples
By Independent Writer
ரமழான் மாதத்திற்கான பிறை நாட்டில் எந்த பகுதியில் தென்படாத காரணத்தினால், நாளை மறுதினம்(24.03.2023) ரமழான் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.