இலங்கையில் பிறை தென்படவில்லை - வெள்ளிக் கிழமை புனித நோன்பு ஆரம்பம்.

Ramadan Sri Lankan Peoples
By Independent Writer Mar 22, 2023 11:53 PM GMT
Independent Writer

Independent Writer

ரமழான் மாதத்திற்கான பிறை நாட்டில் எந்த பகுதியில் தென்படாத காரணத்தினால், நாளை மறுதினம்(24.03.2023) ரமழான் மாதம் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பெரிய பள்ளிவாசல் சற்றுமுன்னர் இந்த விடயத்தை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.