நாட்டில் பரவும் தொற்று நோய் குறித்து வெளியா அறிவிப்பு

COVID-19 Ministry of Health Sri Lanka Sri Lankan Peoples
By Rakshana MA Jun 05, 2025 09:15 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது பரவி வரும் கோவிட் உள்ளிட்ட நோய்கள் குறித்து தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .

அதன்படி, இந்த நாட்களில் டெங்கு, சிக்குன்குனியா, இன்ஃப்ளூயன்ஸா மற்றும் கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கையில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர், சிறப்பு மருத்துவர் அனில் ஜாசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

வாகன இறக்குமதி வருமானம் தொடர்பில் வெளியான தகவல்

பரவும் தொற்று நோய்

நேற்று (04) இரவு ஒரு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியில் பங்கேற்றபோது சிறப்பு மருத்துவர் வைத்தியர் அனில் ஜாசிங்க இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் பரவும் தொற்று நோய் குறித்து வெளியா அறிவிப்பு | Srilanka Health Ministry Alert

இருப்பினும், இது ஒரு தொற்றுநோய் நிலைமை அல்ல என்று அமைச்சக செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.  

அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு

அரச உத்தியோகத்தர்களுக்கான சுற்றாடல் விழிப்புணர்வு நிகழ்வு

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

கொட்டித் தீர்க்கப்போகும் மழை : விடுக்கப்பட்ட எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW