நாட்டு மக்களுக்கு ஜனாதிபதியின் விசேட உரை!
Ranil Wickremesinghe
Sri Lankan Peoples
President of Sri lanka
Sri Lanka Government
By Fathima
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
ஜனாதிபதி இன்று இரவு 08.00 மணிக்கு விசேட உரையாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட உரை
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது தொடர்பான அறிவிப்பை விடுத்துள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்பதற்காக கடந்த 09 மாதங்களில் அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.