இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை

Sri Lanka Police Colombo Sri Lanka
By Laksi Dec 31, 2024 05:35 AM GMT

கொழும்பு (Colombo) நகரில் இன்று (31) முதல் எதிர்வரும் 2ஆம் திகதி வரை விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி பாதுகாப்பு பணிகளுக்காக 6000க்கும் அதிகமான பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்: அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

ஊழல்கள் தொடர்பில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்: அருண் ஹேமச்சந்திரா தெரிவிப்பு

பாதுகாப்பு வேலைத்திட்டம்

பொலிஸ் அதிகாரிகளுக்கு மேலதிகமாக, புலனாய்வு அதிகாரிகளும் இதற்காக பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இன்று முதல் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் நடைமுறை | Special Security Program Is Effective From Today

புத்தாண்டை முன்னிட்டு கொழும்பு மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மக்கள் அதிகமாக பயணம் மேற்கொள்வதால் அவர்களின் பாதுகாப்பிற்காக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக  புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை

விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்குமாறு கோரிக்கை

பாற்சோறு தயாரிப்பதற்கான அரிசிக்கு தட்டுப்பாடு

பாற்சோறு தயாரிப்பதற்கான அரிசிக்கு தட்டுப்பாடு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW