ரமழானை முன்னிட்டு கொடுக்கப்படும் சலுகைகள்! வெளியான சுற்றறிக்கை
Sri Lankan Peoples
Festival
By Rakshana MA
2025 றமழான் காலத்தில் முஸ்லிம் உத்தியோகத்தர்கள் தொழுகையிலும் மாதவழிபாடுகளிலும் கலந்துகொள்வதற்கு ஏற்றவகையில் ஒழுங்குககளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி, குறித்த அறிக்கையில்,
நாளாந்தம் மதவழிபாடுகளுக்காக நேர அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பெருநாள் தினத்திற்கு முன்னதாக ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய முற்பணம் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![Gallery](https://cdn.ibcstack.com/article/a68e1db2-c84e-45c7-9967-16a780579e7f/25-67a33c1bc5149.webp)